அரசியல்

ஜனநாயகத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா...

கிழக்கில் 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குற்பட்ட மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் அஷ்ஷெய்க் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்...

ஊட்டச்சத்து குறைபாடு குறித்த இரண்டு நாள் விவாதம் நாளை பாராளுமன்றில் !

இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் போசாக்கின்மை தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை (6) மற்றும் நாளை மறுதினம் (7) இரண்டு நாள் விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்திற்கான முன்மொழிவை ஐக்கிய மக்கள்...

அல்குர்ஆனை மனனமிட்டவர்தான் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்: அஷ்ஷெய்க் அக்ரம் ஏ.ஸமத்

அல்குர்ஆனை மனனம் செய்யும் ஒருவர் வானவர்களோடு இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதாகவும், அவர்களது பெற்றோர் மறுமையில் அதிவிசேடமாக கௌரவிக்கப்படுவதாகவும் இஸ்லாம் போதிக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கஹட்டோவிட்ட கிளையின் தலைவர் அஷ்ஷெய்க்...

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு: ஜனாதிபதி ரணில் பாகிஸ்தானுக்கு தேவையான ஆதரவு வழங்குவதாக உறுதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பரவலான அழிவுகளுக்கு அனுதாபங்களை...

Popular