அரசியல்

பெத்தும் கேர்னரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

போராட்டத்தின் தீவிர உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பெத்தும் கேர்னரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்றில் ஆஜராகத் தவறிய காரணத்தினால், கைது செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொல்துவ சந்தியில்...

கொவிட், டெங்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் அதிகரிப்பு :சுகாதாரத் துறையின் அறிவிப்பு

நாட்டில் மேலும் 06 கொரோனா மரணங்கள் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 03 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 03 பேரும் அடங்குவதாக...

முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களை பயங்கரவாத பட்டியல் சேர்த்தமை இலங்கைக்கு பிரச்சினையாக அமைய முடியும்- ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் அறிக்கை!

2009 இல் யுத்தம் முடிவடைந்ததாலும் மீண்டும் போரிடுவதற்கான தேவை இல்லாததால் நீண்ட காலமாக நிலவிய இனங்களுக்கிடையிலான மோதல் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்வாண்மையாளர்களின் வருடாந்த மாநாட்டில்...

2018 இல் எம்.பிக்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான குரல் ஒலிப்பதிவுகள்: விசாரணைகள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் கேள்வி?

2018 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான விடயங்களை பல சர்ச்சைக்குரிய குரல் ஒலிப்பதிவுகள் வெளிப்படுத்தியிருந்தன. அது தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 நவம்பர் மாதம்...

அரசு தலையிட்டால் பேக்கரி பொருட்களை குறைக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தேவையான ஆதரவை வழங்கினால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

Popular