வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துப் பொருட்கள் உடனடியாக விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வந்த ஜனாதிபதி, விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த நடிகர் ஜாக்சன் அந்தோனியின்...
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக இலங்கை சர்வதேச சமூகத்தின் முன் பெரும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஊடக...
நீண்டகாலமாக போராட்டக்காரர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களை மீட்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
நிராயுதபாணியான அமைதியான பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை தாக்கி கலைக்க ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டமை ஒரு நாட்டில் ஜனநாயகத்தின் தோல்விக்கு சிறந்த உதாரணம் என சரத் பொன்சேகா...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை 2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 19 வெள்ளிக்கிழமை தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் ஆகஸ்ட் 20 சனிக்கிழமை...