அரசியல்

கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார்: முஜிபுர்

அரசாங்கத்தின் எதிர்கால கொள்கை பிரகடனத்தை முன்வைக்கும் போது ஜனாதிபதி முக்கிய விடயமொன்றை மறந்து விட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் இன்று...

ஜோன்ஸ்டன் உட்பட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

2013 ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 11 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள்...

பல உள்ளூராட்சி மன்றங்களில் மாற்றம்!

7 நகர சபைகளை  மாநகர சபைகளாகவும் 3 பிரதேச சபைகளை  நகர சபைகளாகவும் மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற அமைச்சரவை...

மின்சாரக் கட்டணம் 75 வீதத்தால் உயர்த்தப்படுகின்றது!

மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ...

அருட்தந்தை ஜிவந்த பீரிஸின் அடிப்படை உரிமை மனுவுக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு!

தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை தாம் கடுமையாக எதிர்ப்பதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றில்...

Popular