உலகில் நடைபெறும் போராட்டங்கள் அமைதியானவை அல்ல என்றும், ஒரு நாட்டில் வஞ்சகர்களை விரட்டுவது தியானம் மற்றும் தவம் செய்வதன் மூலம் முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரசியலமைப்பின் பிரகாரம்...
நாட்டின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் மிகவும் முக்கியமானது என இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகா தலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில்...
சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான...
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் 2வது நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி...
அமைதியான முறையிலும் ஒழுக்கத்துடனும் போராட்டம் நடத்திய ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடி உள்ளே வைத்தது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேநேரம், தற்போதைய வன்முறை அடக்குமுறையின்...