நாட்டில் போதியளவு அரிசி இருப்பதனால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் கோருவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அரிசி...
பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வு விசேட ஒத்திகை நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை (3ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதாந்த எரிபொருள் திருத்தம் இன்றிரவு திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் உலகளாவிய சந்தை விலைகளின் தற்போதைய போக்கு எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் மேலும்...
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக காலித் ஹமூத் நாசர் அல்-கஹ்தானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக கடமையாற்றிய...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
'வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போதே ஜனாதிபதி இநத...