அரசியல்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்தார்: இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஹல்டன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் பரந்த கலந்துரையாடலை நடத்தினார். மேலும், பொருளாதார மீட்சி மற்றும்...

எரிபொருள் கிடைத்தும் பேருந்துகள் இயங்காமல் உள்ளன: பந்துல

பொது போக்குவரத்து சேவைகளில் இயங்காத தனியார் பஸ்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை ஊடாக நாளாந்தம்...

படுக்கை விரிப்புக்கு ஜனாதிபதியின் கொடியை பயன்படுத்திய நபர் பொலிஸில் சரணடைந்தார்!

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்து வந்து கட்டிலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார். இதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக...

826 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடுகள் தயாராக உள்ளன!

தேசிய எரிபொருள் உரிமத்தின் கீழ், QR குறியீட்டை இயக்கக்கூடிய எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது. அதில் 713 சிபெட்கோ நிரப்பு நிலையங்களும் அடங்கும். இந்த முறை நேற்று மட்டும் 536 நிரப்பு நிலையங்களில்...

பாராளுமன்றம் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது!

பாராளுமன்றம் நேற்று (28) நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Popular