என்னை வெளியே இழுத்து, ஆடைகளை அவிழ்த்து, என் உள்ளாடையில் நடைபாதைக்கு இழுத்துச் சென்றதாக , பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மே 09 அன்று தமக்கு பலத்த காயம் ஏற்படுத்திய தாக்குதல் பற்றி...
நிறைவேற்று ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். நாட்டில் பெரிய அவசரநிலைகள் உள்ளன, அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை
பாராளுமன்றத்தில் இன்று (27) சற்றுமுன்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் உண்மையான அவசரநிலை குறித்து...
போராட்ட களத்தில் தற்போது பைத்தியக்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற ஒரு கூட்டமே இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பான...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஆகஸ்ட் 02 வரை இலங்கை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஜூலை 28 வரை நீதிமன்றம்...
ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுக்கொள்ள...