இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருளை முன்னுரிமை வழங்கினால் நாளை மறுதினம் 50 வீதம் பஸ்களை இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ்களுக்கு...
வரலாற்றில் முதன்முறையாக, கி.பி 1-7 ஆம் நூற்றாண்டு பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்கு 1300 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது.
அதற்கமைய தாய்லாந்தின் புகழ்பெற்ற புத்த துறவி, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா...
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழத்தினுடைய (King Abdul Azeez University) பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு இலங்கையின் விஷேட விருந்தினராக முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
குறித்த...
அமைதிப் போராட்டத் தலைவர்களால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 'மக்கள் பேரவை' மிகச் சிறந்த திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
மோசடி மற்றும்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் குழுவின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
பொதுஜன இளைஞர் பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கட்சி யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்...