எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடல் நலக்குறைவால் (வைரஸ் காய்ச்சல் என சந்தேகிக்கப்படுகிறது) இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும...
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்த வந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது...
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலக வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது,...
கொழும்பில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
கோட்டையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் இதுவரை ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர்...
கோட்டையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை பயன்படுத்தப்பட்டது.
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
கோட்டா கம போராட்ட மைதானத்தை நோக்கிச் செல்ல வந்த போராட்டக்காரர்கள்...