அரசியல்

இனங்களுக்கிடையிலான சகவாழ்வை மேம்படுத்துவதில் இலங்கை முன்னணியில்: உலமா மாநாட்டில் இப்ராஹிம் சாஹிப் அன்சார்

புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க உறவுகளின் மூலம் அமைதி மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக மேம்படுத்துவதில் இலங்கை முன்னணியில் இருப்பதாக முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான...

3 வருடங்களின் பின்னர் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் ஹஜ் குழு ஜித்தா பயணம்!

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான இலங்கை ஹஜ் தூதுக் குழுவை இலங்கை தூதுவர் பாக்கீர் அம்சா மற்றும் அவரது குழுவினர் ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனர். சுற்றாடல்துறை...

சர்வ கட்சி அரசாங்கம் வேண்டும் என கோரியும் அரசு கண்டுகொள்ளவில்லை: மைத்திரி

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என மூன்று தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற...

எரிசக்தி அமைச்சர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களை சந்தித்தார்!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் தொழிற்சங்க தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் சில்லறை விற்பனை செய்வதற்கும்...

சமையல் எரிவாயு கொள்முதலுக்கு மின்கட்டணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கும் முறைமை!

உள்நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கு மின்சாரக் கட்டண பத்திரத்தை கட்டாயம் சமர்ப்பிக்கும் முறைமையொன்றை தற்போது தயாரித்து வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கறுப்பு சந்தை மாஃபியாவை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின்...

Popular