இலங்கைக்கு இன்றைய தினம் அதிகாலை வரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகவே வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில்...
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்களிடத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரம், ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹிருணிகா...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும், 600 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட 6.1 ரிக்டர்...
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
சவூதி தூதரகத்திற்குள் சவூதி அரேபியாவின் விமர்சகராக மாறிய கஷோகி கொடூரமாக கொல்லப்பட்ட பிறகு இளவரசர் முகமது துருக்கிக்கு செல்வது இதுவே...
புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் தனது சொத்துப் பிரகடனம் மற்றும் வரி அனுமதிச் சான்றிதழை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
'இதுபோன்ற...