அரசியல்

புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பதவி ஏற்றார்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் Faheem Ul Aziz, HI (M)) பதவி ஏற்றார். இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

இணையத்தளம் ஊடாக அதிகரிக்கும் குற்றச்செயல்கள்:

இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட...

”மலையகம் 200″ எனும் தொனிப் பொருளில் கண்டியில் இடம்பெற்ற விருது வழங்கும் விழா!’

இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் "மலையகம் 200" எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா அண்மையில் கண்டி கெப்பட்டிபொல மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து எம்.தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கற்பிட்டியைச்...

தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படுகிறது!

பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம், மீண்டும் இன்று (13) முதல் திறக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி...

வடமாகாண பிரதம செயலாளராக இளங்கோவன்

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதம  செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  நேற்று (12) கையளித்தார். அதற்கமைய...

Popular