நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) வரை தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின்...
இலங்கைக்கு உதவுமாறு தாம் விடுத்த கோரிக்கைகளை வெளிநாட்டு நாடுகள் நிராகரித்ததாக வெளியான செய்திகளை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார்.
அதன் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மற்ற வெளிநாட்டு நாடுகளுடன்...
தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியால் பல நிறுவனங்கள் கடினமான காலங்களை எதிர்கொண்டாலும், தேசிய இரத்த மாற்று சேவைக்கு இரத்த விநியோகச் சங்கிலி உள்ளது.
ஆனால் அடுத்த சில வாரங்களில், பெரும் நெருக்கடிக்கு மத்தியில் செயல்பட...
தமது கருத்துக்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்து விளக்கமளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பிரதமர்...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று (13) தொடக்கம் ஜூலை 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஐ.நா மனித...