கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனும் நந்துன் சிந்தகவை ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்ததாக...
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் ஓஸ்கர் விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஓஸ்கர் கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓஸ்கர் விருது விழாவில்...
Sapien Labs இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கையும் உள்ளது.
89 மதிப்பெண்களுடன் மனநல மட்டத்தில் (MHQ) இலங்கை உலகின் 2வது...
நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நேற்று மாநாடு ஒன்றை நடத்தியது.
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் கருத்தின்படி கட்டியெழுப்பப்பட்ட நீதியான சமூகத்திற்கான இந்த மாநாடு புத்தளம் இசுறு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடு இலங்கை மக்கள்...
இஸ்ரேலிய இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள், காசா போர் மற்றும் பசி பட்டினி, சோகமான மனநிலையுடன் பலஸ்தீனியர்கள் ரமழான் பண்டிகையினை கொண்டாடுவதற்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம்களில்...