நாடு இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகவும், பொருளாதாரத்தின் நிலைமை குறித்த புதுப்பிப்பை வழங்குவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார...
காலிமுகத்திடல் ஆக்கிரமிப்பு போராட்டம் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி சோசலிச வாலிபர் சங்கத்தினால் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை பொலிஸ் துறையின் மூத்த அதிகாரிகள் வெளியே...
குடும்பத்தை மையமாகக் கொள்ளாமல், இளைய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும், நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட, அரசியல் இயக்கம் தேவை என முன்வைப்பதன் மூலமே நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி உரிய உடன்படிக்கைக்கு அமைய அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
அதேநேரம் நாட்டின் நலனுக்காக தனது பதவிகளை நாடாமல் பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக முற்போக்கான தீர்மானங்களுக்கு...