முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாக தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு முன் பெருந்திரளானோர் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது, நாட்டை விற்கும்...
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை...
அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர்...
தற்போதைய தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் இறுதிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஜனாதிபதி, இடைக்கால நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் வகையில் தனது அரசாங்கத்துடன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதில் நாம் மக்களுடன் உடன்படுகிறோம் என...
பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று முதல் முன்னெடுத்து வந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம்...