தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சரியான தீர்மானங்களை எடுத்தால் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க...
நாடு பாரிய அவலத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் அதனால் தான் வீதியில் இறங்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச...
வ்வாறான நிலையில் எமது நாட்டில் உழைக்கும் மக்கள் இந்த ஆண்டு மே தினத்தை 'கறுப்பு மே தினமாக' கொண்டாட வேண்டியுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மிகவும் பேரழிவுமிக்க தொழிலாளர் தினத்தை எதிர்நோக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர்...
இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரித்துள்ளது.
தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் கோரும் 60வீத...
சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் சாலை தடுப்புகளை அமைத்ததை எதிர்த்தும், சாலை மறியலில் ஈடுபடுவதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு...