அரசியல்

ஜனாதிபதிக்கு 1 வாரம் அவகாசம், அதற்குள் அவர் பதவி விலகவில்லை என்றால் மே 6 மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

(File Photo) ஞானா அக்காவின் ஜோசியம் இனி ஒரு செல்லாது, மக்களின் செய்தி மிகத் தெளிவாக உள்ளது, அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்ற விரும்புகிறார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பல்கலைக்கழக ஆசிரியர்...

இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர்...

எரிவாயு தட்டுப்பாடு இல்லை: சமூக ஊடகங்கள் மூலம் எம்மீது சேறு பூசுவதாக லிட்ரோ நிறுவன தலைவர் குற்றச்சாட்டு!

சமையல் எரிவாயு விநியோகம் குறைக்கப்படுவதாகக் கூறி லிட்ரோ நிறுவனம் மீது சேறு பூசுவதற்கு மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (29) காலை ஊடகத்திற்கு...

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்!

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அரசாங்கத்தின் 11 சுயேட்சைக்...

லிட்ரோ நிறுவனத்தின் தலைவருக்கு 3 மில்லியன் ரூபா சம்பளம்: ‘மக்களுக்காக சில தியாகங்களை செய்யுங்கள்’

எரிவாயு விலை அதிகரிப்பின் அழுத்தத்தை மக்கள் தாங்க வேண்டுமானால் அரச நிறுவனமான லிட்ரோவின் உயர்மட்ட அதிகாரிகளும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல பண்டார...

Popular