அரசியல்

‘நிதி அமைச்சர் நாட்டுக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கை வெளியிடுவார்’

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதியமைச்சர் அலிசப்ரி இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலே...

காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த தேரிப்பேஹே சிறிதம்ம தேரர் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தேரர் இன்று காலை பொது வைத்தியசாலையில் (ETU) பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

‘அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை பாராளுமன்றத்தில் கூறவும்’: சஜித்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறையை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் இடம்பெற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போதும், சர்வதேச நாணய நிதியத்துடனான...

ஜனாதிபதி இராணுவத்தினரை வரவழைக்குமாறு உத்தரவு!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 40ஆவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி அவருக்கு...

சுயேட்சை எம்.பிக்கள் குழு, 21ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சமர்ப்பித்தது!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான மற்றுமொரு பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக பாராளுமன்ற...

Popular