அரசியல்

மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்: சபையில் நாமல்

ராஜபக்சக்கள் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேநேரம், எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும்,...

‘எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளது’ : லிட்ரோ எரிவாயு நிறுவனம்

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் 20ஆவது திருத்தம் உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்களுக்கான புதிய பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. குறித்த பிரேரணை பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பாராளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது!

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10...

ஈஸ்டர் தாக்குதலின் 3ஆவது ஆண்டு நினைவு தினம் குறித்து தேசிய ஷூரா சபை விசேட அறிக்கை!

ஏப்ரல் 21, 2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூரமான தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூர்வதில் அனைத்து இலங்கையர்களுடன் இலங்கையில் உள்ள தேசிய அளவிலான 15 முஸ்லிம் அமைப்புகளின் குடை அமைப்பான தேசிய...

Popular