அரசியல்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ‘மூன்று ஆண்டுகள் நிறைவு!

2019 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி உலகம் முழுவதும் ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட்டாலும், இலங்கைக்கு அன்றைய நாள் ஒரு கறுப்பு நாளாகவே அமைந்தது. ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளன....

மருந்து கொள்முதல் செய்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயார்!

அத்தியாவசிய மருந்துகள், சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான அவசர உதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தயாராக உள்ளது. நிதியமைச்சர் அலி சப்ரிக்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில்...

‘ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’: கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவத்து வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பு பொரளை பிஷப்...

‘மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறிவிட்டது’:அரசாங்கத்தில் இருந்து மேலும் மூன்று எம்.பி.க்கள் விலகினர்

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருடன் இணைந்து அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்...

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

ரம்புக்கனை வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறுதியளித்துள்ளார். அதேநேரம், வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி...

Popular