அரசியல்

பிள்ளையான், வியாழேந்திரன், முஷாரப் அமைச்சர்களாக பதவியேற்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. அதற்கமைய அவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், கிராமிய...

தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் மக்கள் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது!

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் பேரணி இன்று மூன்றாவது இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த மக்கள் பேரணி பேருவளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு...

பதற்ற நிலைமை காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன!

பாராளுமன்றத்திற்குள் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து பாராளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. அண்மையில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும்...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் காரை பயன்படுத்தும் சரத் வீரசேகர? : சபையில் ஹரின் பெர்னாண்டோ கேள்வி

ஈஸ்டர் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்பட்ட (Toyota Land Cruiser V8) ரக வாகனத்தை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எப்படி பயன்படுத்துகிறார்? என பிரபல ஊடகவியலாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ஐக்கிய...

மருந்து பற்றாக்குறையினால் நாளாந்தம் 5000 நோயாளர்கள் உயிரிழக்கின்றனர்:சபையில் நளின் பண்டார

நாட்டில் தேவையான நிதியின்மைக் காரணமாக மருந்துப் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் நாளாந்தம் 5000 நோயாளர்கள் உயிரிழக்கின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் கொலைக் குற்றவாளியாக மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின்...

Popular