அரசியல்

2ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணி!

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் பேரணி இன்று இராண்டவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய நேற்றைய தினம் பேருவளை முதல் வாதுவ வரை...

ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது!

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் விபரம் தினேஷ் குணவர்தன – பொது சேவைகள்,...

”நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி பதவி நீக்கம் தீர்மானத்தின் முடிவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்”: லக்ஷ்மன் கிரியெல்ல

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவளிக்குமாறு விடுத்த அழைப்பை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக...

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க தயாராக உள்ளது!

புதிய அமைச்சரவை இன்று (18) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் அங்கம் வகிக்கவுள்ளதாகவும் சுமார் 10 முன்னாள்...

போராட்டக்களத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது

இலங்கையின் தேசிய கீதம் காலி முகத்திடலில் சற்று முன்னர் தமிழ் மொழியில் பாடப்பட்டது. இந்த நடவடிக்கை நல்லிணக்க செயல்முறையை நோக்கிய ஒரு சிறந்த படியாக இருப்பதுடன் கொழும்பு காலி முகத்திடலில் இலங்கையின் தேசிய...

Popular