இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார்.
இந்த போராட்டத்தின் போது, மெல்கம் கர்தினால்...
புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார்.
இந்நிலையில் தனது புதிய நிதியமைச்சர் பதவியையே இராஜினாமா செய்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச,...
நாட்டில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை நன்கு அறிவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தான் சுயேட்சையாக இருப்பதாக முடிவு செய்துள்ளதாகவும்...
அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியான சுயேச்சைக் குழுவாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
அத்தோடு 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தனி சுயேட்சை...