அரசியல்

மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரி மீதான விசாரணையை நிறுத்துமாறு இளம் ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை

போராட்டத்தின் போது மக்களுக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் பொலிஸ் விசாரணையை நிறுத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த...

‘அரசாங்கத்திற்கு எதிர்கால திட்டமொன்று இல்லை’ : ஜீவன் தொண்டமான் பதவி விலகினார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, அரசாங்கத்திலிருந்து வெளியேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், பாராளுமன்றத்திலும்...

நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெறும் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டங்களின் போது, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை...

‘மக்களின் ஆதரவு இன்னும் உள்ளதால் ஜனாதிபதி பதவி விலக தேவையில்லை’ : ஜோன்ஸ்டன்

இலங்கையில் 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக நாடு...

அமெரிக்காவில், கோட்டபாய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே போராட்டம்!

(File Photo) அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதன்போது, குறித்த போராட்டக்காரர்கள் அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தை...

Popular