அரசியல்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் குப்பைகளை சேகரிக்கும் செயற்பாடு நிறுத்தம்!

இலங்கையின் வர்த்தக தலைநகராக இருக்கும் கொழும்பில் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குப்பை சேகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.டி. இக்பால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும், ...

யுக்ரேன் மீது தாக்குதல் தொடுக்க புடினை தூண்டியது அமெரிக்காவின் செயற்பாடுகளா?- லத்தீப் பாரூக்

அமெரிக்காவின் தந்திரத்தால் யுக்ரேன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தூண்டப்படடாரா? குவைத் மீது படையெடுக்க சதாம் ஹுஸேன் எவ்வாறு அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டாரோ அதேபோல் யுக்ரேன் மீது படையெடுக்க, ஏற்கனவே...

அரசாங்கம் விரைவில் 113 என்ற பெரும்பான்மை ஆசனங்களை இழக்கும்: 11 கட்சிகளின் பிரதிநிதிகள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டணி பங்காளிகளாக இருந்த போதிலும், 11 கட்சிகள் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, அரசாங்கம் அனுபவித்து வரும் பாராளுமன்ற பெரும்பான்மையை கூட்டாக விரைவில் பறிப்போம்...

‘மலையக தமிழர்கள் சார்பான அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்’ :இராதாகிருஷ்ணன்

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு, இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவின் நல்ல பயனுள்ள விடயங்களை இந்திய உயர்ஸ்தானிகரிடம் முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், நியுஸ் நவ்...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்தார். அதேநேரம், வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய...

Popular