இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(22) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
வடமேல், வடமத்திய மாகாணங்கள் மற்றும் கம்பஹா கொழும்பு, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பமான வானிலை காரணமாக நாட்டின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று (21) பாராளுமன்றத்தில்...
இலங்கை வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
கொழும்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம்...
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக...