புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏறாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இன்று 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் சிறார்களுக்கான கராத்தே பயிற்சி நெறி வகுப்பு...
கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலினால்...
பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்த ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக Verité Research நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொள்முதலின் போது ஊழல் மற்றும் மோசடி...
நாடு முழுவதும் உள்ள அரசுப் பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டிலுள்ள அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738...
எகிப்திய பழ விற்பனையாளர் ஒருவர் தனது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தோடம்பழங்களை காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவி டிரக் மீது போடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது.
பல மாதங்களாக காசாவில் சொல்ல...