'அருளும் அபிவிருத்தியும் அடைந்த எமதூர்' எனும் தலைப்பில் கடந்த 03ம் திகதி கள்-எலிய பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நடைபெற்றது.
கள்-எலிய பெரிய பள்ளிவாசலான அல்-மஸ்ஜிதுஸ் ஸூப்ஹானியின் வேண்டுகோளுக்கு அமைய கள்-எலிய ஊர் அபிவிருக்காக தோற்றுவிக்கப்பட்ட...
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து முயற்சித்து வருகின்றன.
இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட...
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன் நிறைவு...
அண்மையில் அமுல்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளதுடன், சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.இந்திரஜித் எழுதிய மாத்ய மக (ஊடக பாதை) சிங்கள மொழியிலான நூல் வெளியீட்டு விழா கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் 6ஆம் திகதி இடம்பெற்றது.
பிரதம அதிதியாக பெருந்தெருக்கள் மற்றும்...