அரசியல்

ஊடக பயணத்தில் 43 ஆண்டுகளை நிறைவு செய்த ஊடகவியலாளர் சனூனுக்கு ‘நியூஸ்நவ்’ இன் வாழ்த்துக்கள்!

புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் எம்.யு.எம் சனூன் அவர்கள் தன்னுடைய ஊடக பயணத்தில் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அந்தவகையில் ஒரு நீண்ட ஊடக பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் தனது ஊடகப்பயணம் தொடர்பான அனுபவங்களை...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகிய  நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். உயர்...

பெலியத்த துப்பாக்கி சூட்டு சம்பவம்: 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

மாத்தறை - பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்றைய...

சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கை ஹாபிழ் நஸ்மிர் முதலாமிடம்!

பாகிஸ்தான், ஜாமிஆ  பின்னூரியாவில்  நேற்று நடைபெற்ற குர்ஆன் போட்டியில் புத்தளம் மதுரங்குளி கனமூலையை சேர்ந்த அஷ்-ஷெய்ஹ், அல்- ஹாபில், நஸ்மிர் நஸுறுதீன் ( Dதீனி) முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தமது...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு: கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான்

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இந்த நிலையில், அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த...

Popular