ஈரான் நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் கடந்த மாதம் (05) 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
இந்த...
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்புச் சபை மீண்டும் நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபரின் பதவிக் காலம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக அரசியலமைப்புச் சபை...
கட்டுரையாளர்: எம்.ஐ. அன்வர் (ஸலபி)
போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோதப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இஸ்லாம் பார்வையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர் சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பிலான ஆக்கத்தை...
ஜனாதிபதி தேர்தலுக்கு இணைத்துக் கொள்ளக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய அரச உத்தியோகத்தர்களின்...
ஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியும் தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார், அதிரடிப்படையினர்...