சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.
மேற்படி மட்டக்களப்பு...
இலங்கை பொலிஸ் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட 'யுக்திய' நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) எழுப்பிய...
சவூதி அரேபியாவில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்கு இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் மகளிர் விவகாரத்துறை அமைச்சர்...
பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தனது உடை தொடர்பான நடைமுறைகளை மீறியமைக்காக பாராளுமன்ற அறைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷான் விஜயலால் சமையற்காரர்கள் அணியும் உடை அணிந்து வந்திருந்ததாக சார்ஜன்ட் நரேந்திர...
புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே...