ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் என...
பலஸ்தீனர்களை நாம் துச்சமாக மதித்தோம் அவர்களின் பிரச்சனையை தீர்க்காமலேயே விட்டுவிடுவோம் என நம்பினோம், எமக்கு எதிராக எதுவுமே செய்யமுடியாது என்று நம்பினோம், காரணம் நாம் தான் இந்த உலகிலேயே அதிக பலம் வாய்ந்தவர்கள்...
பெருநாள் தினங்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கு பாரியளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள்.
அந்தவகையில் கடந்த ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது பொதுப்போக்குவரத்து உரிமையாளர்கள் அசாதாரண முறையில் கட்டணங்களை பயணிகளிடமிருந்து அறவிட்டமைக்காக துருக்கிய...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த...
காசா போரின் போது 21,000 பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ்...