அரசியல்

குழந்தைகள் வாழ்வதற்கு ஆபத்தான இடமாக மாறியுள்ள ‘காஸா’: ஐ.நா கவலை

உலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான குடும்பங்கள் பிளவடைந்துள்ளன எனவும், சுமார் 1...

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 10,958 பேர் பாதிப்பு !

நாட்டில்  தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3,200 குடும்பங்ளைச் சேர்ந்த 10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மாத்திரம்...

மறைந்த குவைத் அமீரின் மறைவுக்கு பஹன மீடியா தலைவர் அனுதாபம்!

மறைந்த குவைத் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவுக்கு 'நியூஸ்நவ்' இணையத்தளம் மற்றும் பஹன மீடியாவின் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். அப்துல் முஜீப் அவர்கள் இன்று கொழும்பிலுள்ள குவைத்...

குவைத் மன்னர் இறப்புக்கு ரிஷாத் அனுதாபம்!

குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அரச அதிகாரிகளுக்கு சலுகைகள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட  அரச அதிகாரிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023 உள்ளூராட்சி தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமையால் தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையார்...

Popular