தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புதிய புலனாய்வுப் பிரிவினூடாக பாடசாலைகளில் இடம்பெறும்...
பலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே அங்கு நடந்துவரும் போருக்கு முடிவு காணமுடியும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம் நகரம் தற்போது இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஐ.நா நிர்வாகிக்கும் வகையில்...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 485 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடத்தில் அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அதன்...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை (04) இரவு 7.00 மணி முதல் மறுநாள் (05)...
அனேகமான சமூக வலைதளங்கள் தாம் வீரர்கள் என்ற தோரணையிலேயே செயற்படுகின்றன. எதை எடுத்தாலும் தமது பக்கங்களை மாத்திரம் தீர்மானித்து செய்திகளையும் தகவல்களையும் வெளியிடுகிறார்கள் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் இசட்.ஏ.எம்....