சர்வதேச சந்தையில் இலங்கை இளநீருக்கான தேவை துரிதமாக அதிகரித்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி,...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னிடம் கூறினார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிப்பதாக...
இஸ்ரேல் - பலஸ்தீன் போரால் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்துக்கும்இ பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த...
(காலித் ரிஸ்வான்)
இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் அவர்களின் ஆதரவின் கீழ், 3வது முறையாகவும் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகள் மாநாடு மற்றும் கண்காட்சியினை...
மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10 வீதத்தால் அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் குறித்த...