அரசியல்

மொழியினூடாக மாணவர்களிடையே பன்முகத் தொடர்பாடலையும் பரஸ்பர இன நல்லுறவையும் ஏற்படுத்தும் நோக்கில் புத்தளம் பாலாவியில் இடம்பெற்ற நிகழ்ச்சித் திட்டம்

மொழி விருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அது தொடர்பான அடிப்படை அறிவு இன்றியமையாததாகும். மொழி, வெறுமனே சில எழுத்துக்களை மட்டும் கொண்டதல்ல. மாறாக, மனித உள்ளங்களை இணைக்கவும் பல மொழிகள் கொண்ட...

மரக்கறிகளின் விலைகள் உயர்வு!

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. தற்போது ஒரு...

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக ஆனந்த விஜேவிக்ரம!

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார...

‘அரசியல்வாதிகள் இன முரண்பாடுகளை தூண்டுவதை தொடர்ந்தால் பொருளாதார மீட்சியைப் பற்றி இலங்கை கனவு கூடக் காணமுடியாது’- அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்

அரசியல்வாதிகள் இன முரண்பாடுகளை தூண்டுவதை தொடர்ந்தால் பொருளாதார மீட்சியைப் பற்றி இலங்கை கனவு கூடக் காணமுடியாது என  ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர் தெரிவித்தார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா...

மின்சார ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம் !

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராகவும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 4 வருடங்களுக்கும் அதிக...

Popular