அரசியல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையை கண்காணிக்க சுயாதீன அமைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு சுயாதீனமான அமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும்,...

ஆசிரியர்கள், அதிபர்கள் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் !

ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலம்...

28, 29ஆம் திகதிகளில் 4 மணி நேர பகுதி சந்திர கிரகணம்!

ஒக்டோபர் 28 ஆம் திகதி இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 04 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்கு பகுதி சந்திர கிரகணத்தை காண இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக மொரட்டுவை...

தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய நுளம்பு இனம் கண்டுபிடிப்பு

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Uranotaenia Trilineata என அடையாளம் காணப்பட்டுள்ள இது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள சிறிய வகை...

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கம்?

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், ஒழுக்க மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனியான அதிகார சபையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான...

Popular