அரசியல்

கோட்டாவுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, காலிமுகத்திடல் போராட்டத்தின் போது  நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்த  எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல்...

உணவுப்பொதி, கொத்து விலை அதிகரிப்பு!

எரிவாயு விலை அதிகரிப்புடன், உணவுப்பொதி , கொத்து, மற்றும் பல உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூற்றுப்படி , ஒரு...

ஆறு மாதத்தில் அல் குர்ஆனை மனனம் செய்த குச்சவெளி ஹஸ்மத் பானு!

காசிம் நகர் குச்சவெளி 3ஐ சேர்ந்த அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் ஹம்சா நஜ்மியா ஆகியோரின் செல்வப் புதல்வியான ஹஸ்மத் பானு தனது 13 ஆவது வயதில் ஆறு மாத காலத்தில்...

டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம்: விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் உயர்தரப்...

முல்லைத்தீவு நீதிபதியின் இராஜினாமா குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கு கிடையாது: விஜயதாச ராஜபக்ச

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். எனவே, இந்த விடயம் தொடர்பான பொறுப்பை அரசின் கணக்கில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டாம்...

Popular