அரசியல்

வைத்தியசாலைகளில் 277 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

தற்போது வைத்தியசாலைகளில் 277 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவுதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இருநாட்டு சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...

களுபோவில போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள் தொடர்பில் விசாரணைகள்

களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத குழந்தை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின் பெற்றோர்கள்...

“பாஜகவின் வகுப்புவாத, ஊழல், கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி”:பா.ஜ.கவினை பட்டியலிட்டு விமர்சித்த ஸ்டாலின்

முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், "CAG எழுப்பிய 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகளும் பிரதமரின் மவுனமும்" என்ற தலைப்பில்  (23) வெளியிட்டுள்ள SPEAKING FOR INDIA பொட்காஸ்ட்...

பிரித்தானிய பாராளுமன்றத்தில் விருது பெற்ற இலங்கை தாதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தலைமை தாதியர் பயிற்சி அதிகாரி புஷ்பா ரம்யானி டி சொய்சா, பிரித்தானிய பாராளுமன்றம் மற்றும் இங்கிலாந்தின் உலகளாவிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றில் இருந்து உலகின் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்டது இலங்கை!

இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் ஏற்பட்ட செலவினங்களுக்காக குறித்த...

Popular