நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை...
மக்கள் கருத்து கணிப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று...
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில் மரணமானதையடுத்து இலங்கையில் அமைந்துள்ள ஈரான் துாதுவரலாயத்திற்கு அரசியல்,மத,சமூக பிரதிநிதிகள் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் தமது கவலையினை ஈரான் அரசுக்கும்,நாட்டு மக்களுக்கும்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த முதல் விசாரணை அறிக்கையை அந்நாட்டு ஆயுதப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்த...
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்க தொலைப்பேசி பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று ஆய்வொன்றை நடத்திய போது...