அரசியல்

வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

நாட்டில் நிலவும் வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளார். இந்த விடயத்தை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். "பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி...

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

 மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இவ்வாறு...

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார் ஈரானிய ஜனாதிபதி!

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இணக்கம் தெரிவித்துள்ளார். வெளிவிகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே சீராக வளர்ந்து...

Breaking: திருகோணமலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்து : இருவர் உயிரிழப்பு

திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கை விமானப்படை சீன குடா பயிற்சி முகாமில்  அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப்...

மீண்டும் மக்களவை உறுப்பினர் ஆனார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

‘மோடி’ குடும்பப்பெயர் குறித்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்ததையடுத்து, மக்களவைச் செயலகம் திங்கட்கிழமை அவருக்கு உறுப்பினர் பதவியை மீண்டும் அளித்தது. மார்ச் 2023 இல்...

Popular