அரசியல்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே இரவில் 24 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரின்...

ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் பிரார்த்தனை! (photos)

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற அனுதாப நிகழ்வின் போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தார். மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம்: 68 நாடுகளின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு மத வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோர் கடந்த 19 ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர். ஈரான் ஜனாதிபதி...

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்குத்  தொடர்பு கொண்ட குறித்த...

கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்வு!

கம்பஹா மாவட்டத்திலுள்ள மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் வகையில் இன்று (23)  வத்தளை ஹுனுப்பிட்டிய Heaven's Gate Banquet Hall இல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் துணைத்...

Popular