அரசியல்

ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று!

ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடங்கிய பேழைகள்...

காசா சிறுவர்கள் நிதியத்திற்கு 40 மில். ரூபா நன்கொடை

பேருவளை, சீனன்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனன்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும்  ஆபரண வர்த்தகர்கள் சங்கம், "ஜெம் ஸ்ரீலங்கா" சங்கம் மற்றும் சீனன்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன் காசா சிறுவர் நிதியத்திற்கு  ரூ. 40,198,902 ...

கருத்தடை குற்றச்சாட்டுகளை முன்வைத்த தாய்மார்கள் மன்னிப்பு கோருகின்றனர்: மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் 

குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தாய்மார்கள் தற்போது தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சில தாய்மார்கள்,எனக்கு...

நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்து’: மின் கட்டணத்தை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின் கட்டணத்தை குறைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ச்சியாக பெய்து...

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்: வளிமண்டலவியல் திணைக்களம்

மறு அறிவித்தல் வரை கொழும்பில் இருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவ மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. சீரற்ற காலநிலை...

Popular