அரசியல்

நிலவும் மழையுடனான காலநிலை: 6 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து 6 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இராஜாங்கணை, அங்கமுவ, மஹாவிலச்சி, தெதுரு ஓயா , தப்போவ மற்றும் குக்குலே கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின்...

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் 2024: மதீஷ பத்திரனவிற்கு அதிக கேள்வி

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. அதன்படி, இந்த போட்டியில் அஷான் பிரியஞ்சன விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் அசேன் பண்டார - 28,000 அமெரிக்க...

சீரற்ற காலநிலை: 200 வருட பழமையான மரம் முறிந்து வீழ்ந்தது

கொழும்பு, பொரளை பகுதியில் வீதியோரத்தில் இருந்த 200 வருட பழமையான மரமொன்று வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொரளை மயானத்திற்கு அருகில் இருந்த மரமொன்றே இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை இவ்வாறு வீழ்ந்துள்ளது. மரம் வீழ்ந்துள்ள நிலையில்...

குஜராத்தில் இலங்கையர்கள் என கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகநபர்கள் கைது: இந்தியாவிடம் மேலதிக விபரங்களை கோரியது இலங்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும்  இலங்கையை சேர்ந்த நால்வர்...

உலகளாவிய ரீதியில் உயர்ந்தோங்கி நின்றவர் ஈரான் ஜனாதிபதி: மு.கா தலைவர் ஹக்கீம் அனுதாபம்

ஈரானிய ஜனாதிபதி  இப்ராஹீம் ரைஸியின் சோகமயமான இழப்புக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய ஜனாதிபதி மறைவு குறித்து வெளியிட்டுள்ள...

Popular