இலங்கை அரசாங்கம், அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயமாக உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகிறது.
குறித்த விடயம் தொடர்பான தமது புதிய ஆய்வு தொடர்பில்,...
நாட்டைக் கட்டியெழுப்புவதில் நிதி ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுச் செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் புதிய வருமானத்தை ஈட்டுவதற்குமான முறையான நடவடிக்கைகளை உடனடியாக அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்...
இம்புலதண்ட ஆடு வளர்ப்பு நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 100 ஆடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் 11 ஆடுகள் உட்பட 38 ஆடுகள் இறந்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்துள்ளது.
மேலும், 2017ஆம் ஆண்டு...
கொமும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொமும்பு 01,02,03,04,07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு...
"கலாச்சார இராஜதந்திரம் - பாகிஸ்தானில் காந்தாரா நாகரிகம் மற்றும் புத்த பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளித்தல்" என்ற தலைப்பில் காந்தாரா மாநாடு எனும் நிகழ்வு, கடந்த 11 ஆம் திகதி முதல் 13 வரை...