அரசியல்

சாரதி அனுமதி பத்திர உரிமம் தொடர்பான விசேட அறிவிப்பு

சாரதி அனுமதி பத்திர உரிமம் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், காலாவதியான சாரதி அனுமதி பத்திர உரிமம் செல்லுபடியாகும் காலத்தை...

உகாண்டா பள்ளித் தாக்குதலை நடத்தியவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள்: பலி எண்ணிக்கை உயர்வு

மேற்கு உகாண்டாவில் பள்ளி ஒன்றில் தாக்குதல் நடத்தி சுமார் 41 மாணவர்களைக் கொன்ற ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில்...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி,...

தினேஷ் ஷாப்டர் கொலை விவகாரம்: இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்த சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும்,  பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த விசாரணைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பட்ட  சான்றுப் பொருட்கள் தொடர்பில் இதுவரை அறிக்கை கிடைக்காமை தொடர்பில் அவதானம் செலுத்தி, அந்த...

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கௌரவம்!

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஜெர்மன் நாட்டின் கௌரவம் மிக்க அமைதி பரிசு வழங்கப்படுகிறது. அவரது இலக்கிய பணிக்காகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து எழுதி வரும் அவரது உறுதிப்பாடு மற்றும் நேர்மறை அணுகுமுறையை...

Popular