அரசியல்

பருவ மழையுடன் டெங்கு பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்வரும் பருவமழையுடன் டெங்கு நோய் பரவல் அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூன் 14, 15, 16 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் 72 அலுவலகங்களை...

வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி ஒதுக்கீடு: திறைசேரி அதிகாரிகள்

வறுமையில் வாடும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அடுத்த ஆண்டுக்கான, பாதீட்டில் சமூக நலத் திட்டங்களுக்காக கூடுதலாக 200 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் என திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக இந்த ஆண்டுக்குள் உலக...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய வீடு!

நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் புதிய உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றினை  வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்றிக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கொழும்பு - 7, ...

ஒடிசா ரயில் விபத்தில் மத கலவரத்தை உருவாக்க முயன்ற கும்பல்: வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை

ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்கும் முன் அதை வைத்து ஒரு கும்பல் வதந்தகளை பரப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா பொலிஸ்...

ஆண்கள் துணையின்றி பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ளல்!

தற்போது ஹஜ் கடமை நெருங்கியிருக்கின்ற ஒரு காலம். புனித ஹஜ் கடமை புனித மக்காவில் ஆரம்பமாக சில வாரங்களே இருக்கின்ற நிலையில் உலகெங்கும் வாழ்கின்ற வசதி படைத்த மக்கள் ஹஜ்ஜுக்காக தயாராகி வருகின்றார்கள். அதற்கமைய...

Popular