இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த...
அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி)
அண்மைக் காலத்தில் முஸ்லிம்களின் சிலர் உலமாக்கள் உட்பட சமாதான சகவாழ்வை குறிக்கோளாகக் கொண்டு பிற மதத்தவர்களது பிரத்தியேகமான சில கிரியைகளில் கூட ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
இவை பற்றிய...
ஏறாவூர் நகரசபை , ஏறாவூர் வாசிப்பு வட்டம் மற்றும் PSP சமூக நலன் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய புத்தக சந்தையை நோக்கி உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருகின்றனர்.
ஏறாவூர்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை பாகிஸ்தான் துணை இராணுவத்தினர் கைது செய்தனர்.
இம்ரான் கான் மீது...
களுத்துறை பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பாடசாலை மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் களுத்துறை தெற்கு...